உலக அளவில் முன்னிலையில் இருக்கும் இந்திய மென்பொருள் (சாஃப்ட்வேர்) துறையை, பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக, மத்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை எச்சரித்துள்ளார். 'இந்திய கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்துக்கான பயங்கரவாத சவால்கள்' குறித்த மாநாடு டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறைச் செயலர்..
'ஆசை மச்சான் : சிறுகதை - தமிழ்த்தேனீ